Sunday, August 21, 2011

வாழ்க்கை . . . . . .


முகத்தில் புன்னகை பூத்தாலும்
உள் மனதில் அழுகிறேன்
தினம் தினமும்...
தேவாதி தேவனே
எனக்கு மட்டும் ஏன்
பல சோதனைகள்
வாழ்நாள் முழுவது...

என் சின்னச் சின்ன
சந்தோஷத்திற்க்கு கூட
கனவுகள் பலித்ததில்லை...
என் மன ஆறுதலுக்காவது
ஒரு சிறு வெற்றி கூட
இதுவரை கிடைத்ததில்லை...

காலங்கள் சென்றாலும்
வலிகள் சிறிதும் குறையவில்லை...
காயங்கள் எதுவும்
மாறவில்லை ...
கடவுளே இன்னும்
ஏன் இந்த வாழ்க்கை ?

No comments:

Post a Comment