Monday, August 22, 2011

நெஞ்சே ...!


விரும்பி கிடைத்த
உன் உறவை,
வெகு விரைவில்
பிரிந்தது என் ஜீவன்..

பொழுதுபோக்காய் நேசித்த
உனக்காக,
உதிர்ந்து போன
என் வாழ்க்கை..

கல் நெஞ்சம் படைத்த
உனக்காக,
கடைசி வரை உன்னையே
சுற்றி வந்த பாதங்கள்..

உன்னை காதலித்த
பாவதிற்காய்,
கண்ணீர் சிந்துகிற
என் இதயம்..

இன்று அநாதையானாளும்
இனிமையா இருக்கிறது,
உன் நினைவுகள்
கடைசிவரை
என் கூடவே இருப்பதால்..

No comments:

Post a Comment