
காலம் கடந்த பின்னும்
கண்ணுக்குள் உன் காதல் மட்டும்
கடல் கடந்த தூரத்தில் இருத்தும்
நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும்
எனக்கு சொந்தமாவதில்லை என அறிந்தும்
கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும்
உனக்காக துடிக்கும் இதயத்தின் நினைவில்
உன் புன்னகை பூத்த முகம் மட்டும்
இணைவோம் என காத்திருக்கும் எனக்கு
தினமும் ஏமாற்றம் மட்டுமே . . . . . .
No comments:
Post a Comment