Sunday, November 20, 2011

ஏமாற்றம்


காலம் கடந்த பின்னும்

கண்ணுக்குள் உன் காதல் மட்டும்

கடல் கடந்த தூரத்தில் இருத்தும்

நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும்

எனக்கு சொந்தமாவதில்லை என அறிந்தும்

கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும்

உனக்காக துடிக்கும் இதயத்தின் நினைவில்

உன் புன்னகை பூத்த முகம் மட்டும்

இணைவோம் என காத்திருக்கும் எனக்கு

தினமும் ஏமாற்றம் மட்டுமே . . . . . .

No comments:

Post a Comment