Sunday, June 19, 2011

புரியாத மனசு . . . . . .


என் மனக்குளத்தில்

காதல் கல் வீசி

மனதை கலங்க வைத்தவளே

அறியாமல் செய்த காதலில்

அழியாத சோகம் தந்து

மறைந்து சென்றவளே

ஏனடி இவ்வளவு

நீண்ட இடைவெளி ......

உன்னை கனவிலும்

கண் கலங்கவிடாத

என் ஜீவனை

கொல்லாமல் கொல்கிறாய்

உனக்கு ஏதடி பாசம்......

என்னைப் பல இதயங்கள் நேசித்தாலும்

என் உயிர் தேடும் உறவு

நீ மட்டும் தனே என்னவளே

அதை நீ ஏன் அறியாத

வேஷம் போடுகிறாய்......

அன்பே , என் மரணத்திலாவது

நம் காதல் உயிர் வாழுமானால்

நீ மனம் தடுமாறாது

என்னை கொன்றுவிடு

நம் காதல் ஆவது

நிம்மதியா வாழட்டும்......

No comments:

Post a Comment