Monday, July 11, 2011

புரியவில்லையா உனக்கு


உன் நினைவுகளை நினைக்கும் போது
கனவுகளில் விழுந்து போகின்றேன்
நீ என் அருகில் இல்லாத போது
என் வாழ்வில் நிம்மதியை இழந்துவிடுகின்றேன்
உன்னை எண்ணித் துடிக்கும்
என் மனத்திற்க்கோ
விலகிக் கொள்ளத் தெரியவில்லை

உன்னை புரிந்து கொண்டாலும்
என்னை பிரிந்து சென்ற
உன்னை மட்டுமே உலகம் என
வேதனை கொண்டு வாழும்
என் ஜீவன்
தூக்கத்திற்க்கு சென்றாலும்
தூங்காமல் தவிர்க்கிறன்து
உன்னை நினைத்து

நினைக்காத பொழுதுகளிலும்
நிலையாக என் இதயத்தில்
நிறைவாக வீ ற்றிருக்கும்
உன் நினைவுகளை தான்
நீ என் மனச் சிறையில்
இருந்த தருணத்திலும்
புரிந்து கொள்ளவில்லையா

No comments:

Post a Comment