Monday, July 11, 2011

அன்பே சொல்


நீ பெண்ணாக பிறந்தாய்
என் இதயத்தை களவாடவா
பூவாக மலர்தாய்
என் வாழ்வை வசந்தமாக்கவா
உறவாக இணைத்து கொண்டாய்
துன்பங்களை பகிர்ந்துகொள்ளவா
வார்த்தைகளால் கவி பாடினாய்
என் வாலிபத்தில் காதல் கொள்ளவா
தென்றலாய் வருடிச் சென்றாய்
என் உணர்வுகளை புரிந்து கொள்ளவா
சொல் அன்பே சொல் . . . . . .

No comments:

Post a Comment