
நீ பெண்ணாக பிறந்தாய்
என் இதயத்தை களவாடவா
பூவாக மலர்தாய்
என் வாழ்வை வசந்தமாக்கவா
உறவாக இணைத்து கொண்டாய்
துன்பங்களை பகிர்ந்துகொள்ளவா
வார்த்தைகளால் கவி பாடினாய்
என் வாலிபத்தில் காதல் கொள்ளவா
தென்றலாய் வருடிச் சென்றாய்
என் உணர்வுகளை புரிந்து கொள்ளவா
சொல் அன்பே சொல் . . . . . .
No comments:
Post a Comment