Monday, April 11, 2011

உன்னை நினைத்தேன்


உன்னை துணையாக நினைத்தேன்

என்னை தனிமையில் விட்டாய்

உன்னை என் உயிராக நினைத்தேன்

என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது

உன் நினைவுகளை நினைத்தேன்

என் இதயம் வலிக்கின்றது

உன்னை மறக்க நினைத்தேன்

உன் நினைவுகள் தடுக்கின்றன

உன்னை வெறுக்க நினைத்தேன்

என் இதயம் மறுக்கிறது

உனக்காக சாக நினைத்தேன்

நம் காதல் காப்பாற்றுகின்றது

புரிகின்றதா உனக்கு

என் உயிரே நீ தான் செல்லமே

No comments:

Post a Comment