
உன்னை துணையாக நினைத்தேன்
என்னை தனிமையில் விட்டாய்
உன்னை என் உயிராக நினைத்தேன்
என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது
உன் நினைவுகளை நினைத்தேன்
என் இதயம் வலிக்கின்றது
உன்னை மறக்க நினைத்தேன்
உன் நினைவுகள் தடுக்கின்றன
உன்னை வெறுக்க நினைத்தேன்
என் இதயம் மறுக்கிறது
உனக்காக சாக நினைத்தேன்
நம் காதல் காப்பாற்றுகின்றது
புரிகின்றதா உனக்கு
என் உயிரே நீ தான் செல்லமே
No comments:
Post a Comment