
சுவாசிக்கும் போது தான் தென்றல் தெரியும்
இரவு வரும் போது தான் நிலா தெரியும்
பூ வாடும் போது தான் மணத்தின் அருமை தெரியும்
வேலை தேடும் போது தான் படிப்பின் திறமை தெரியும்
கடின உழைப்பின் போது தான் வாழ்வின் சுகம் தெரியும்
ஆபத்து வரும் போது தான் நட்பின் ஆழம் தெரியும்
உனக்காக உயிர் பிரியும் போது தான்
என் உண்மை காதல் புரியும்
No comments:
Post a Comment